MyMenu1

Monday, June 13, 2011

ரம்மியமான அந்திப் பொழுது


விண்ணைத் தொட்டு பிடித்துவிடவே உயரும் மரங்கள் 
பிடித்துப் பாரென்றே பஞ்சாய்ப் பறக்கும் வெண்முகில்கள் 
இவ்விளையாட்டை கண்டுகளிக்க கருநீல போர்வையை 
முக்கால்வாசி விலக்கிப் பார்க்கும் வளர்மதி 
என்னே ஒரு ரம்மியமான அந்திப் பொழுது

2 comments:

  1. //கருநீல போர்வை, வெண்முகில்கள், வளர்மதி//
    உங்கள் எழுத்தில் தெரிகிறது உங்கள் திறமை மற்றும் தமிழின் இனிமை!!

    ReplyDelete

I appreciate your valuable comments, Thanks!