MyMenu1

Friday, September 23, 2011

வாழ்க்கை

மனதில் இருப்பது ஆயிரமாயிரம் எண்ணங்கள்
யார் புரிந்து கொள்ளமுடியும்?
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவை அவரவர்க்கே
பின் சொல்வதில் என்ன லாபம்? 
சொல்லாமல் இருந்தால் உறவுகளின் அர்த்தம் என்ன?
வாழ்க்கையில் ஏன் இந்த முரண்?